Tag: தென்மராட்சி
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு தாயான நாய்
தென்மராட்சி எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற ... Read More
காதுகளால் வாகனம் இழுத்து சாதனை
தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோ கிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார். இன்று (25) யாழ். கொடிகாமம், ... Read More