Tag: பாசுரம்-1
மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-1)
திருப்பாவை பாடல்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்; நீராடும் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் ... Read More