Tag: பா.அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு

Mithu- September 18, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ... Read More

சஜித், நாமல், திலித், அரியநேந்திரன் நேரடி விவாதம்

Mithu- September 6, 2024

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ... Read More

தமிழ் பொதுவேட்பாளர் களமிறங்கியது ஏன் ?

Mithu- August 21, 2024

பல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தி, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் ... Read More

தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு

Mithu- August 15, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும், ... Read More

கட்டுப்பணம் செலுத்தினார் பா.அரியநேத்திரன்

Mithu- August 12, 2024

ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் சற்று முன்னர் செலுத்தப்பட்டது. விக்கினேஸ்வரன், தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன், பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை ... Read More

???? Breaking News : ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு

Mithu- August 8, 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேத்திரன் ஊடகவியலாளராகவும் பணியாற்றிவருகின்றார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் அரசியலக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read More