Tag: 2024 General Election
பொதுத் தேர்தலுக்கு பிறகு ரணில், சஜித் ஒன்றிணைவு?
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், பொதுத்தேர்தலின் பின்னர் இந்த சங்கமம் நடக்கலாம் எனவும் ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் ... Read More
பாராளுமன்றத் தேர்தல் விதிமீறல்கள் – 24 மணி நேரத்தில் 53 முறைப்பாடுகள் பதிவு !
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 343 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் ... Read More
வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பை ஒத்திவைக்கக் கோரி மனுத் தாக்கல் !
நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்குமாறு கோரி ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 14 ஆம் ... Read More
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – சஜித் பிரேமதாச
IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்களை அதிகரித்து, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை குறைக்கும் புதிய பயணத்தை நாட்டு மக்கள் எதிர்பார்த்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் புதிய அரசாங்கம் இது ... Read More
தென்னிலங்கை அரசியல் கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது !
தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன் காணப்படுவதால் அவை வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.தேர்தல்மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய நடைபெற்ற ... Read More
மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை !
மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும், மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்ற தேர்தலுக்கு ... Read More
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!
பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More