Tag: America

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரானுடன் தொடர்புடைய எரிபொருள் கப்பல் அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது

Sasikala- April 21, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்கப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ... Read More

உடன்பாட்டுக்கு வரத் தவறினால் ஈரானுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுகள் ஆரம்பிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

Sasikala- April 21, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "எங்களிடம் அவ்வளவு பெரிய கால அவகாசம் இல்லை" என்று குறிப்பிட்ட ... Read More

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை – ஈரானிடமிருந்து பலத்த எச்சரிக்கை

Sasikala- April 21, 2026

டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுப்பதன் மூலமும், போர்நிறுத்தத்தை மீறுவதன் மூலமும் தனது இராஜதந்திர நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) தெரிவித்துள்ளார். தனது 'X' ... Read More

”ஈரான் மீதான போருக்கு இஸ்ரேல் என்னைத் தூண்டவில்லை””ஈரானின் புதிய தலைவர்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டால், மிகவும் செழிப்பான எதிர்காலம் அமையும் ” – ட்ரம்ப்

Sasikala- April 21, 2026

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்ரேல் தன்னைத் தூண்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். தனது Truth Social பக்கத்தில் இது தொடர்பில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் ... Read More

ஈரான் கொடியுடன் கூடிய கப்பல் அமெரிக்கக் கடற்படையின் வசம்

Sasikala- April 20, 2026

ஈரான் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இது தொடர்பாக தனது Truth Social கணக்கில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த கப்பலை நிறுத்துமாறு ... Read More

ஈரான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கு இடையில் தொலைபேசி உரையாடல்

Sasikala- April 20, 2026

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நேர்மையான மற்றும் நேரடி முயற்சிகளுக்கு பாகிஸ்தான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே ... Read More

அமெரிக்க கடற்படை முற்றுகை நீங்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை -ஈரான்

Sasikala- April 19, 2026

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தனது குழுவை அனுப்பப் போவதில்லை என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முக்கியத் தகவல்கள்:ஈரானின் நிபந்தனை: ஈரான் மீதான "கடற்படை முற்றுகை" (Naval blockade) குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ... Read More