Tag: Bail
எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிணை
யாழ்ப்பாணம், ஏப்ரல் 29 — கைத் துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
லங்கா சதோச நிறுவனத்தின் சரக்கு வண்டியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், ... Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜெயசேகர ( ‘சோக்க மல்லி’) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், ... Read More
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிணை
குருணேகாலாவில் உள்ள பிலேச நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்குப் பிணை வழங்கியுள்ளது. வாகனப் பதிவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக ... Read More
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாக குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான வழக்கு கொழும்பு ... Read More
அனுஷ பால்பிட்டவுக்கு பிணை
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) முன்னாள் தலைவருமான அனுஷ பால்பிட்டவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (20) பிணை வழங்கியுள்ளது. 46 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ... Read More
சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களை தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டார். ... Read More

