Tag: chikungunya
வேகமாக பரவும் சிக்கன்குனியா
மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் தொடர்ச்சியான ... Read More
குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரிப்பு
இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் குழந்தைகளிடையே அதிகரித்து வருகின்றதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர், டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட ... Read More
சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை
சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ... Read More
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தாக்கம் அதிகரிப்பு
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் “தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் ... Read More
டெங்கு – சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு சிறுவர் வைத்தியசாலை டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த ... Read More
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்
தானசாலைகளின் பின்னரான காலப்பகுதியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விசாக பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ... Read More
டெங்கு – சிக்குன்குனியா பரவும் அபாயம்
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது பெய்து வரும் இடைவிடாத மழையுடனான காலநிலையினால் நாடு முழுவதும் நுளம்புப் பரவல் அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு ... Read More

