Tag: Dayasiri Jayasekara
தயாசிறி ஜெயசேகரின் கட்சி உறுப்பினர் இடைநீக்கத் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (17) தயாசிறி ஜெயசேகர அவர்களின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்த ... Read More
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும்
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார். ... Read More
CIDயில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் இன்று (18) முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் ... Read More
எம். பி தயாசிறியின் நடத்தை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகல்
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார். மேலும் அவர், எதிர்க்கட்சியின் ... Read More
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது
“அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆகவே எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர ... Read More
கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்
பட்டலந்த சித்திரவதை முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆணைக்குழு அமைத்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் அரசாங்கம் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக உண்மைகளை கண்டறியும் ... Read More

