Tag: death

வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Mithu- February 6, 2025

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பெற்றோல் பௌவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன் நேற்று (05) இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் தேவாபுரம் பகுதியில் வேலை ... Read More

9 ஆண்டுகளில் 3,400 யானைகள் உயிரிழப்பு

Mithu- February 6, 2025

நாட்டில் கடந்த 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400 வரை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மருத்துவர் தம்மிக பட்டபெந்தி இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ... Read More

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞன் உயிர்மாய்ப்பு

Mithu- February 5, 2025

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி இளைஞன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றுள்ளது. கைலாய பிள்ளையார் வீதி, கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த ... Read More

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

Mithu- February 4, 2025

தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (04)  சரணடைந்த ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் ... Read More

அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

Mithu- February 3, 2025

அதீத போதைப்பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை ... Read More

முதியோர் காப்பகத்தில் தீ விபத்து ; மூவர் பலி

Mithu- February 3, 2025

பிரான்ஸில் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பரிஸ் பௌபேமாண்ட் நகரிலுள்ள முதியோர் காப்பகமொன்றின் சலவை அறையில் நேற்று  முன்தினம் (01) திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீயானது ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக ... Read More

தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து இளைஞர் ஒருவர் பலி

Mithu- February 3, 2025

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப் பணிகளை முன்னெடுத்து வந்த ... Read More