Tag: death
குளத்தில் மூழ்கி ஒருவர் பலி
அனுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் நேற்று (22) குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், ... Read More
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாகவும், மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பூநகரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே ... Read More
காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த 61 வயதுடைய முதியவர், நேற்று (21) மாலை தியபெதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ... Read More
கடலில் நீராடிய 16 வயது மாணவன் மூழ்கி உயிரிழப்பு
ஹபராதுவ, ஹெண்டிவத்த கடற்கரை பகுதியில் கடலில் நீராடிய 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து ... Read More
அம்புலன்ஸ் – மூன்று சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி
குருநாகல் – குளியாபிட்டி வீதியின் லபுயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில், நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 4 பேர் பலி
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே ... Read More
யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து ; சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை அண்மித்த பகுதியில் நேற்று (17) மாலை இடம்பெற்ற துயரமான வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரியான ... Read More

