Tag: Dr. Harini Amarasuriya

பயிற்சி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன

Mithuna- May 21, 2025

பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ... Read More

ஜனாதிபதி கிண்ண ரக்பி போட்டியை பார்வையிட்ட பிரதமர்

Mithuna- May 19, 2025

கொழும்பு இசிபத்தன கல்லூரி மற்றும் கண்டி திருத்துவ கல்லூரிக்கிடையில் கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கிடையிலான நொக்-அவுட் ரக்பி போட்டிகளின் இறுதிச் சமரை பார்வையிடுவதற்காக பிரதமர் கலாநிதி ... Read More

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஆரம்பப் பாடசாலைகளை புனரமைக்க திட்டம்

Mithuna- May 18, 2025

கல்வி அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவில் 2026 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தத்தில் நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் 312 ஆரம்ப பாடசாலைகளை நவீன வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக மாற்றியமைப்பது ... Read More

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

Mithuna- May 12, 2025

மே 11 ஆம் திகதி அதிகாலை கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கரண்டியெல்ல பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் ... Read More

பிரதமரின் வெசாக் தின செய்தி

Mithuna- May 12, 2025

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பௌத்த தத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து புத்தபெருமானை வழிபட இலங்கையின் பௌத்த மக்கள் ஒன்றுகூடும் இந்த வெசாக் காலத்தில், நாட்டின் அனைத்து ... Read More

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது

Mithuna- May 11, 2025

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று ... Read More

மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம்  இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை

Mithuna- May 9, 2025

கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி  பாடசாலை  மாணவிக்கு நடந்த  முதல் சம்பவம்  இடம்பெற்ற போது அது முறையாக ஆராயப்படவில்லை. இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை? குறித்த ஆசிரியர் தொடர்பில் ... Read More