Tag: drugs
22 துறவிகளை போதைப்பொருள் கடத்த வழிநடத்திய பிரதான பிக்குவை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 துறவிகளை வழிநடத்திய பிரதான சந்தேக நபரானகடவத்தை ரம்முதுகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணகொலே அமிதானந்த பிக்குவை, மே மாதம் 2ஆம் திகதி ... Read More
யாழில் 48 மணிநேரத்தில் 13 பேர் கைது
யாழ்ப்பாணம் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீர்கொழும்பு மேலதிக ... Read More
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ... Read More
போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் ‘ரடம எகட’ தேசிய திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழங்கும் பங்களிப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டு
அரசின் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘மரியாதையான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு’ என்பதைக் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சியான ‘ரடம எகட’ தேசிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான வலுசேர்க்கும் அடிப்படையில், நாட்டை சூழ்ந்துள்ள ... Read More
தெற்கில் போதைப்பொருள் ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு திகோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றி வந்த நிலையில் பிடிபட்ட உள்நாட்டு இழுவை படகு தற்போது மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ... Read More
போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு மீன்பிடி படகு தெற்கு கடல் பகுதியில்
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு இழுவை படகு ஒன்று நான்கு சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை ... Read More

