Tag: Election Commission
ரணிலின் ஆட்சியே இலங்கைக்கு பொற்காலம்!
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் அவரின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியே இலங்கைக்கு ... Read More
ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சுப் பணிகள் இன்று ஆரம்பம் !
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சகப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதிவழங்கப்பட்ட பின்னர் அச்சகப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் ... Read More
தேர்தல் காலத்தில் செய்யக்கூடாதவை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்யக்கூடாத நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (15) தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து வேட்பாளர்களுக்கு அறிவித்தது. அதன்படி, சட்டவிரோத செயல்கள், தவறுகள், ஊழல்கள் ... Read More
வேலுகுமார் ரணிலுக்கு ஆதரவு !
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதற்கு முன்னர் பிளவர் வீதியில் உள்ள ... Read More
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு 5 நாட்களுக்குள் வேட்பாளருக்கான செலவிற்குரிய எல்லை அறிவிக்கப்படும்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்கப்படும் நாள் முதல் 5 நாட்களுக்குள் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச செலவு வரம்பு அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊடகப் பிரசாரம், ... Read More
தேர்தல் ஆணையத்தின் இணையதளம் போன்று மற்றொரு இணையதளம் – விசாரணைகள் ஆரம்பம் !
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ... Read More
வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை, அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமெனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், வாக்களிப்பு ... Read More