Tag: fund
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து நிதிநன்கொடை
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா தொகையை நிதிநன்கொடையாக ... Read More
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் நிதியுதவி
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலை இலங்கை வங்கி ... Read More
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையிடமிருந்து நிதியுதவி
'டித்வா' (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. ... Read More
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. ... Read More
ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு விசேட நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் (Mr and Mrs ... Read More
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கியினால் நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கி 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் ... Read More
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை வழங்கப்பட்டது. ... Read More

