Tag: Hot News
பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : 33 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று பகல் இந்த ... Read More
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, ... Read More
பொரளையிலுள்ள சட்டவிரோத மலர்சாலையை தடைசெய்ய தீர்மானம்!
கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொரளை மயானத்தில் குடியிருப்பு மற்றும் காணியை முறைகேடாகப் பயன்படுத்தி ,மாநகர சபை ஊழியர் ஒருவர் மலர்சாலை நடத்தி வருவது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. கொழும்பு மாநகரசபையின் அதிகாரிகள் இந்தக் ... Read More
இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெறுமா தென்னாபிரிக்கா !
ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில், இங்கிலாந்து மற்றும் ... Read More
பதவி விலகுகிறாரா அர்ச்சுனா ?
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, ... Read More
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 ... Read More
தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம்
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட கடற்தொழிலாளர்கள், ... Read More