Tag: Hot News

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும் !

Viveka- March 4, 2025

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் ... Read More

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கான்ஸ்டபிள் கைது!

Viveka- March 4, 2025

மித்தெனிய கொலை குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மித்தெனிய பொலிஸாரினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது ... Read More

விமானப்படையின் புதிய தலைமைத் தளபதி நியமனம்

Viveka- March 4, 2025

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான ... Read More

படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ள எமது நாட்டை மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே இன்று எமக்குள்ள சவாலாகும்

Mithu- March 3, 2025

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா ... Read More

உலக காட்டுயிர் தினம்

Mithu- March 3, 2025

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் World wildlife day - உலக காட்டுயிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இது காட்டுயிர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஐக்கிய ... Read More

சட்டவிரோத உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Viveka- March 3, 2025

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.செட்டிக்குளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (3) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு ... Read More

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

Viveka- March 3, 2025

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் அரை ... Read More