Tag: illegal

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

Sasikala- April 21, 2026

வணிக விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அதன் செல்லுபடியாகும் காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இன்று (21) மாலை ... Read More

சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்

Mithuna- April 3, 2026

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய ... Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது

Mithuna- March 22, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்ட ... Read More

சட்டவிரோத தேக்கமரக் குற்றிகள் கடத்தல் ; ஒருவர் கைது

Mithuna- March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக தேக்கமரக் குற்றிகளை ஏற்றிவந்த பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ம. கோணேஸ்வரன் தலைமையில் இயங்கும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ... Read More

உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது துப்பாக்கிச் சூடு ; 2 பேர் கைது

Mithuna- February 9, 2026

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட அந்ததோல பகுதியில் இன்று (09) பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லாரியை சோதனைக்காக ... Read More

பீடி இலைகளுடன் ஒருவர் கைது

Mithuna- February 2, 2026

நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று (01) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக ... Read More

விமான நிலையத்தில் சட்டவிரோத கடத்தல் ; இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

Mithuna- December 29, 2025

வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 ... Read More