Tag: Indian External Affairs Minister S. Jaishankar

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம்

Mithuna- May 12, 2026

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். ... Read More