Tag: isreal

13 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

Mithuna- October 13, 2025

2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி ... Read More

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்

Mithuna- October 10, 2025

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா ... Read More

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது

Mithuna- September 23, 2025

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் ... Read More

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் ஐ.நாவின் தீர்மானம்

Mithuna- September 14, 2025

பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயோர்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் 142 ... Read More

இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை குறிவைத்து நடத்தும் மக்கள் படுகொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்

Mithuna- September 10, 2025

இஸ்ரேல் காஸா நகரத்தை ஆக்கிரமித்து உலக ஒருமைப்பாடாக இரு நாடுகளின் தீர்வை முழுமையாக அழித்து ஐக்கிய நாடுகளின் General assembly இன் 241, 338 தீர்மானங்களை முழுமையாக மீறி செயற்படும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ... Read More

காசாவை விடுவிப்பதுதான் எங்கள் இலக்கு

Mithuna- August 11, 2025

இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (11) பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ''காசா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் ... Read More

காசாவில் தற்காலிக போர்நிறுத்தம்

Mithuna- July 27, 2025

காசாவின் மூன்று பகுதிகளில் இன்று (27) முதல் நாளாந்தம் 10 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான ... Read More