Tag: Jeevan Thondaman
“1, 350 ரூபாவை பெற்றுக்கொடுக்க தெரிந்த எமக்கு 350 ரூபாவை பெற்றுக்கொடுப்பது ஒன்று பெரிய விடயமல்ல”
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்டம் ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஹங்குராங்கெத்த பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More
“இந்த நாட்டை பொறுப்பேற்று மீட்டுகொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க”
நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த போது நாட்டை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சஜித்பிரேமதாசவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் எம்மிடம் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளனர். ஆகவே அடுத்த தலைமுறையை விட ... Read More
30 ஆம் திகதி இதொகாவின் கன்னி தேர்தல் பிரசாரம்
இ.தொ.கா வின் கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதுள்ளார். ... Read More
தோட்டப்புற மக்களுக்கு தரமற்ற மது விநியோகமா ? மஞ்சுளவின் கூற்றுக்கு அமைச்சர் ஜீவன் கடும் கண்டனம் !
சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜ நாயக்கவால் தோட்டத் தொழிற்சங்கங்கள் தொடர்பாக தொலைக்காட்சியொன்றில் வெளியிட்டுள்ள கருத்துக்கு நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ... Read More
ஜீவனின் ஆதரவு யாருக்கு ?
எதிர்வரும் 18ஆம் திகதி கொட்டகலை CLF வாளாகத்தில் கூடவுள்ள தேசிய சபையினூடாக 2024ஆம் ஆண்டின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ... Read More
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று முதல் தொழிற்சங்க போராட்டம் !
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். மேலும் ... Read More
தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்
அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுள்ளது.. களனிவெளி ... Read More