Tag: kandy
கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் மஹியாவ சுரங்கப்பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன
கண்டி - யாழ்ப்பாணம் (A9) பிரதான வீதியில் மஹியாவ பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணிக்கப்படும் புதிய சுரங்கப்பாதையின் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரபரப்பான வீதிப் பகுதியில் கனரக வாகன ... Read More
கண்டியில் உள்ள 2 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்
கண்டியில் உள்ள பல்லேகலே முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள நாட்டின் இரண்டு பெரிய அளவிலான மருந்து உற்பத்தி நிறுவனங்களான கெலுன் லைஃப் சயின்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் செலஜென் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றிற்கு சுகாதார ... Read More
கண்டியில் பட்ட பகலில் மாணிக்கக்கல் கொள்ளை
கண்டி, ஈ.எல். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள மாணிக்கக்கல் விற்பனை நிலையம் ஒன்றிற்கு இன்று (13) மதியம் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த மாணிக்கக்கல் (Ruby) பெட்டி ஒன்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார். விற்பனை நிலையத்தில் ... Read More
கண்டியில் வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு
கண்டி மாவட்டத்தின் மஹியாவா பகுதியில் அமைந்துள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையின் வாரிய உறுப்பினர் ஒருவர் தனது ... Read More
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு!
கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை மற்றும் புவக்பிட்டிய பகுதிகளில் வீதியின் ஒரு ... Read More
கண்டியில் நிலநடுக்கம்
கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ... Read More
கண்டியில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் தற்காலிக பாலம் அமைத்தல்
கனமழை காரணமாக கடுமையாக சேதமடைந்த கண்டியில் உள்ள ரந்தேனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைக்கும் பணி, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் நேற்று (04) ... Read More

