Tag: maithripala sirisena

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

Mithuna- September 11, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று(10) பாராளுமன்றத்தில் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்

Mithuna- August 24, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (24) இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள் ... Read More

நாட்டில் இன்னமும் உரிய மாற்றம் இடம்பெறவில்லை

Mithuna- July 21, 2025

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம் தவறெனில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.”என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ... Read More

CIDயில் இருந்து வௌியேறிய மைத்திரிபால சிறிசேன

Mithuna- April 21, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.  அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  ... Read More

மைத்திரிபால சிறிசேன CIDயில் முன்னிலை

Mithuna- April 21, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம்  வழங்கவே அவர் அங்கு முன்னிலையானார். Read More

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன

Mithuna- April 7, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (07) பிற்பகல் 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.  மைத்திரிபால ... Read More

மைத்திரிபால சிறிசேன CIDயில் ஆஜரானார்

Mithuna- April 7, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (07) முன்னிலையாகியுள்ளார். Read More