Tag: Member of Parliament
பிரதமரை பதவி விலக்கி, அவரின் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி சதி
பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்கி, அவரின் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துள்ள சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை ... Read More
எதிர்க்கட்சியில் இருக்கும்போது சண்டியர்களாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு வந்ததும் நொண்டியர்களாக மாறிவிட்டனர்
வெனிசியூலா பிரச்சினை 2018ஆம் ஆண்டு காலத்தில் வந்தபோது தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அப்போது அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் சென்று சுற்றிவளைத்தனர். ஆனால் இப்போது அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் இந்த அரசாங்கத்தின் கையாட்களே போராட்டம் செய்யும் ... Read More
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும்
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார். ... Read More
ரிஷாட் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதினுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையின்படி, இன்று (05) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில் விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக ராஜகிரிய ... Read More
மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலை மீள திறப்பு ; ஜீவன் தொண்டமான் நடவடிக்கை
அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து ... Read More
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் கயந்த கருணாதிலக்க ஆஜர்
வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். முன்னைய அரசாங்ககாலத்தில் விவசாய அமைச்சுக்கான அலுவலகம் ஒன்றை இராஜகிரிய பகுதியில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக அவர்கள் அக்குழுவில் ... Read More

