Tag: Member of the Parliament
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்வேன்
எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பெண் எம்.பி ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது ... Read More
எக்காரணிகளுக்காகவும் சுகாதார சேவை பலவீனமடையாது
44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் மாரடைப்பு சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் ... Read More
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது
கினிகத்தேன கடவளை பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பில் ... Read More
மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்முறை ... Read More
தோட்டத்தொழிலாளர்களை உரிமையாளராக்குவதன் மூலமே சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடியும்
மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையெனவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத் ... Read More
மனித புதை குழி தொடர்பில் நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ... Read More
வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது
தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று ... Read More