Tag: Member of the Parliament

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை

Mithuna- May 9, 2025

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி ... Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்

Mithuna- April 18, 2025

மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை நிலாவெளி பகுதியில் நேற்று ... Read More

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்

Mithuna- March 25, 2025

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவை உயர்நீதிமன்றில் வழக்கல் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் ... Read More

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்வேன்

Mithuna- March 9, 2025

எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு  கூட சுதந்திரமாக  வெளியில்  செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது  பெண் எம்.பி  ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது ... Read More

எக்காரணிகளுக்காகவும் சுகாதார சேவை பலவீனமடையாது

Mithuna- March 7, 2025

44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் மாரடைப்பு சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் ... Read More

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது

Mithuna- March 7, 2025

கினிகத்தேன கடவளை பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பில் ... Read More

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் 

Mithuna- March 5, 2025

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்முறை ... Read More