Tag: Minister
“தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு
நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட "இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்" மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft) (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ... Read More
முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
சதோச நிறுவனத்தின் லாரியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மற்றொரு சந்தேக நபரை மார்ச் 6 ஆம் ... Read More
இராணுவத்துக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி மறுப்பு வருத்தமளிக்கிறது ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ரயில்வே துறையின் சில தொழிற்சங்கங்கள் 20 ராணுவ வீரர்களுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்க மறுத்தமை வருத்தமளிப்பதாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரநிலை சூழ்நிலைகளில் இராணுவத்தினருக்கு ரயில் ... Read More
323 கொள்கலன்கள் விவகாரம் ; பாராளுமன்றத் தேர்வுக்குழுவில் அமைச்சர் உபாலி பன்னிலகே நியமனம்
323 கொள்கலன்களை உரிய பௌதீக ஆய்வு இல்லாமல் விடுவித்தமை குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக அமைச்சர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார். நிலையியற் கட்டளை 106 இன் விதிகளின்படி இந்த நியமனம் ... Read More
இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான ... Read More
ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை
ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் ... Read More
அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிசை நீதவான் மோசடி விசாரணைப் பணியகத்திற்கு இன்று (25) ... Read More

