Tag: murder
மாத்தளையில் 64 வயது தந்தையை குத்தி கொலை செய்த 34 வயது மகன்
மாத்தளை, அதிரஹபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 24) காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிரஹபிட்டிய ... Read More
மஹரகமை வீடொன்றில் தாயும் மகளும் தீ வைத்து கொலைமேலும் இருவர் காயம்
மஹரகமையில் உள்ள இருமாடி வீடு ஒன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் ... Read More
வெலியோயாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன்
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17) அதிகாலை அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் ... Read More
தனியார் விடுதியில் பல்கலைக்கழக இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் – ஒரு மாணவர் உயிரிழப்பு
ஹோமாகாம மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பாக 5 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஒருவர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ... Read More
மட்டக்களப்பு பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் ஒரு பெண்ணும் சடலமாக மற்றொரு பெண்ணும் மீட்கப்பட்ட சம்பவத்தின் மர்மங்கள் அம்பலமானது : மூவர் கைது
மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் வயல்வெளியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டமை மற்றும் அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவதின் மர்மத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் . மாவட்ட புலனாய்வுப் ... Read More
புத்தளத்தில் முச்சக்கர வண்டி சாரதி கொலை ; 16 வயது சந்தேகநபர் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கொன்று வாகனத்தைக் கொள்ளையடித்ததாக 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். புத்தளம், திலடியா–ரத்மலையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் அவரது ... Read More
மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் உயிரிழப்புதெரணியகலையில் சம்பவம்
தெரணியகலையில் மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் உயிரிழப்பு தெரணியகலை, மாலிபோடவத்தை தேயிலை தொழிற்சாலை பகுதியில் மாமனார் கத்திக்குத்தியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். நேற்று (20) மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், மாமனார் கூர்மையான ஆயுதத்தால் ... Read More

