Tag: myanmar
4 வருடங்களுக்கு பின் மியான்மரில் நடைபெறும் பொதுத்தேர்தல்
மியான்மரில் 2021 இல் ஆட்சியை கவிழ்ந்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் 4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மரின் இராணுவத் தலைவர் ... Read More
மியன்மார் இணைய மோசடியில் சிக்கிய 250இற்கும் அதிகமானோர் மீட்பு
மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட குழு பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு ... Read More
மியன்மாரில் சிக்கியிருந்த 27 பேர் நாடு திரும்பினர்
மியன்மார் ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த 27 பேர் கொண்ட குழுவொன்று நேற்று (16) இலங்கை வந்தடைந்துள்ளது. நேற்று பிற்பகல் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த இலங்கை விமானம் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதேவேளை, ... Read More
மியான்மாருக்கு இலங்கை தேயிலை கையளிப்பு
மியான்மாரை பாதித்த யாகி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 227 கிலோ எடையுள்ள இலங்கை தேயிலையை மியான்மார் தூதுவர் மாலா தான் ஹைக்கிடம் ... Read More
யாகி சூறாவளி ; 226 பேர் பலி
தென்சீன கடலில் உருவான யாகி சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் ... Read More
மியன்மார் முகாமிலிருந்து நாடு திரும்பிய 20 இலங்கையர்கள்
மியன்மாரில் உள்ள சைபர் மோசடி முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 20 இலங்கையர்கள் நேற்று (05) மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்த 20 இலங்கையர்களில் 16 ஆண்களும் 04 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் நேற்று (05) இரவு ... Read More
மியான்மரின் தற்காலிக ஜனாதிபதியாக மின் ஆங் ஹ்லைங்கு
மியான்மர் ஜனாதிபதி மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது அதிகாரங்கள் அனைத்தும் தற்காலிகமாக மியான்மர் பிரதமரும், தேசிய நிர்வாக கவுன்சில் தலைவருமான மின் ஆங் ஹ்லைங்குக்கு மாற்றப்பட்டு ... Read More