Tag: myanmar

மியான்மரில் நிலநடுக்கம்

Mithuna- April 26, 2026

மியான்மரில் தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (26) அதிகாலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக ... Read More

மியன்மாரினால் இலங்கைக்கு 100,000 டொலர் நிதியுதவி

Mithuna- December 9, 2025

மியன்மார் குடியரசினால் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 100,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (08) அன்பளிப்புச் செய்யப்பட்டது. மியன்மார் தூதுவர் மர்லர் தான் ஹ்டைக் (Marlar Than Htaik) இனால் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு ... Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது

Mithuna- December 7, 2025

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இவற்றில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன ... Read More

மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு

Mithuna- August 18, 2025

மியான்மரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக அந் நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் டிசம்பர் 28ஆம் திகதி ... Read More

மியான்மரில் முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி

Mithuna- August 1, 2025

மியான்மரில் கடந்த 2020-ல் நடைபெற் தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அவசர நிலையை அறிவித்து இராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு ... Read More

மியான்மரில் புத்த மடாலயத்தில் மீது வான்வழி தாக்குதல் ; 23 பேர் பலி

Mithuna- July 12, 2025

மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள லின்டாலு கிராமத்தின் புத்த மடாலயம் ஒன்றில் நேற்று திடீரென அந் நாட்டு இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் ... Read More

மியான்மரில் பாடசாலை மீது குண்டுவீச்சு ; 24 பேர் பலி

Mithuna- May 13, 2025

மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையின் மீது நேற்று (12) காலை மியான்மர் இராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் ... Read More