Tag: Namal Rajapaksa
2030 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
2030 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ... Read More
1700 ரூபாய் வழங்கினால் எஞ்சிய 300 ரூபாவுக்கு என்ன நடக்கும் என அன்று கேட்ட தேசிய மக்கள் சக்தியினர் இன்று என்ன கூறப்போகின்றனர் ?
எதிர்க்கட்சியில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் போதாதெனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இப்போது அதே தொகையில் நிற்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் ... Read More
பாராளுமன்றத்தில் வரம்பற்ற அளவு பொய் பரப்பப்படுகிறது
பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய தனிநபர் உறுப்பினர் பிரேரணையை முன்வைப்பேன் என இலங்கை பொதுஜன பெரமுன ... Read More
அரசியல் பழிவாங்கலை கைவிட்டு, உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்
” எல்லா பழிகளையும் ராஜபக்சக்கள் மீது திணிக்கும் அரசியல் பழிவாங்கலை கைவிட்டு, உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எயார்பஸ் ... Read More
நாமல் ராஜபக்சவை கொலை செய்ய சூழ்ச்சி ?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே ... Read More
அறகலய மூலம் ஆட்சியை பிடிக்க மாட்டோம்
“வீடுகளைக் கொளுத்தி அறகலயமூலம் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று (23) ... Read More
தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்
''மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது. கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயே நடக்கின்றது. நிலைமை இவ்வாறு இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவே, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.'' என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More