Tag: Pakistan
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு நேர்மையான பேச்சுகள் தேவை
'பயங்கரவாதம், பிரிவினை வாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ். சி. ஓ.) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான பேச்சுகள் முக்கியம்' என்று அதன் உச்சி மாநாட்டில் இந்திய வெளிவிவகார ... Read More
பாகிஸ்தான் சுரங்க பணியாளர் 20 பேர் சுட்டுக் கொலை
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கரி சுரங்கப் பணியாளர்களின் தங்குமிடத்திற்குள் நேற்றுக் காலை நுழைந்த தாக்குதல்தாரிகள் பணியாளர்களை சுற்றிவளைத்து சூடு நடத்தியுள்ளனர். டுக்கி ... Read More
விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே நேற்று (06) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வெளியே இருந்த டேங்கர் வெடித்ததாக ... Read More
முன்னாள் பிரதமரின் சகோதரிகள் கைது
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகளான அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது இந்த கைது நடவடிக்கை ... Read More
இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (PIPS) இடையில் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான ... Read More
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி ... Read More
பஸ் விபத்தில் 37 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று (25) பஞ்சாப் நோக்கி சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More