Tag: parliment

தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது

Mithu- December 3, 2024

தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் ... Read More

புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் நியமனம்

Mithu- December 3, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ... Read More

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

Mithu- December 3, 2024

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (03) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=QO4NavX8WiY Read More

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Mithu- December 3, 2024

பாராளுமன்றம் இன்று (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது.இதன்படி, இன்று (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று காலை 9.30 ... Read More

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

Mithu- December 2, 2024

பாராளுமன்றம் நாளை (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை காலை ... Read More

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை

Mithu- November 26, 2024

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (26) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் ... Read More

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா

Mithu- November 26, 2024

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக யாழ் மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கோரியுள்ளார். குறித்த விடயத்தை நேற்று (25) புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து ... Read More