Tag: parliment

பாராளுமன்றம் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் மிக முக்கியமான இடமாகும்

Mithu- November 25, 2024

திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை வலுப்படுத்திக் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆற்றப்படும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்து காணப்பட வேண்டும். குடிமக்களுக்கு மிக நெருக்கமான வினைதிறனான சேவையை வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் புதிய வடிவமைப்புகளை ... Read More

பாராளுமன்ற கடமைகளை பொறுப்பேற்ற பிமல் ரத்னாயக்க

Mithu- November 22, 2024

10ஆவது பாராளுமன்றத்தின் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில்தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். Read More

பாராளுமன்ற அமர்வு டிசம்பர் வரை ஒத்திவைப்பு

Mithu- November 21, 2024

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி ... Read More

???? Breaking News : புதிய சபாநாயகர் நியமனம்

Mithu- November 21, 2024

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவானார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலில் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார் ... Read More

பத்தாவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Mithu- November 21, 2024

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ... Read More

விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Mithu- November 14, 2024

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் ... Read More

2024 பாராளுமன்றத் தேர்தல் ; முதல் முறைப்பாடு பதிவு

Mithu- October 17, 2024

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முதல் முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்துக்குள் (2024.10.15 பி.ப.04.30 வரை) பதிவுசெய்யப்பட்ட முறைபாடுகள் வருமாறு Read More