Tag: passport

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும்

Mithu- October 30, 2024

அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடவுச்சீட்டு தேவைப்படுகின்றவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் இதனை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்துத் நேற்று (29) தெரிவித்துள்ளார். ... Read More

அன்றிலிருந்து இன்று வரை இலங்கை பாஸ்போர்ட் மாறிய விதம்

Mithu- October 23, 2024

அன்றிலிருந்து இன்று வரை இலங்கை பாஸ்போர்ட் மாறிய விதம் படங்கள் பின் வருமாறு ; Read More

இணையத்தில் வைரலாகும் புதிய கடவுச்சீட்டு

Mithu- October 22, 2024

இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண கடவுச்சீட்டு ... Read More

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகிறது

Mithu- October 15, 2024

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ... Read More

கடவுச்சீட்டு வரிசையின் பின்னால் பெரும் மாபியா

Mithu- September 11, 2024

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாபியாவொன்று செயற்பட்டு வருவதாக, பொது பாதுகாப்புஅமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ... Read More

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமைக்கு திரும்பியதும்

Kavikaran- August 30, 2024

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசலும் இன்று வழமைக்கு திரும்பியதுடன் கடவுச்சீட்டை ... Read More

கடவுச்சீட்டு தொடர்பான அறிவித்தல்

Mithu- August 28, 2024

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (28) முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை ... Read More