Tag: Ranil wickremesinghe
6,000 தமிழர்களுக்கு நடந்தது என்ன? ரணிலின் அலட்சிய பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வினவிய போது அலட்சியமாக பதிலளித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார் ரணில் விக்ரமசிங்க ?
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ... Read More
ரணில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு ... Read More
ரணில் நடத்திய திடீர் கூட்டம் – சஜித் தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் இணைவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று 30 ம் திகதி பிற்பகல் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கலந்துரையாடலை ... Read More
ரணில் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யாமல் இருந்திருந்தால் முழு நாடும் இன்னும் வரிசையில் நின்றிருக்கும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 25 முறை வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச ஆதரவை நாடியதால், வரிசையில் நின்ற மக்கள் வீடு திரும்ப முடிந்தது என்று ஐக்கிய தேசியக் ... Read More
இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே
“ இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் ஏப்ரல், மே மாதமளவில் நாட்டு மக்கள் மறுபடியும் தெருவுக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ரணில் இருக்க பயமேன்?” என ... Read More
என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய்களின் விலை உயர்வு குறித்து காலியில் நேற்று (26) மக்கள் வினவிய போது பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ... Read More