Tag: SJB

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள்

Mithu- February 23, 2025

உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து 'கவக்' என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ... Read More

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்

Mithu- February 21, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, ​​அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் ... Read More

நாட்டினதும் மக்களனினதும் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

Mithu- February 20, 2025

நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த கொலை, நீதிமன்றத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். நீதித்துறையில் பெரும் பணிகளை ஆற்றிவரும் நீதிபதிகளுக்கு குறிப்பிட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், அண்மைய காலங்களில் ... Read More

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்குங்கள் 

Mithu- February 20, 2025

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் பங்கேற்பதை விட, எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அதனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியின் பிரதான பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ... Read More

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது வறுமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்ட அளவீடுகள் என்ன ? 

Mithu- February 19, 2025

 வினைதிறனான அரச நிர்வாகத்திற்காக அரசாங்கம் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் ஆட்சியாளர்களினால் வங்குரோத்துநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு நாட்டின் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு நாட்டின் வறுமைக் கோடு தொடர்பான புதிய தரவு ... Read More

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்

Mithu- February 19, 2025

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறு பிள்ளைகள் கூட மரணிப்பதால் இதையும் விட பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அதற்கு எதிர்கட்சி ... Read More

எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது

Mithu- February 18, 2025

எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார். எனவே, பாதீட்டு கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த ... Read More