Tag: SLPP

அடுத்த ஜனாதிபதி நாமல் என்பது சமூகத்தின் கருத்தாகும்

Mithuna- July 31, 2025

” ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் என்பது சமூகத்தின் கருத்தாகும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ... Read More

போராட்டங்கள் மற்றும் அறகலய ஊடாக ஜே.வி.பியினர்தான் நாட்டை நாசமாக்கினர்

Mithuna- July 31, 2025

”போராட்டங்கள் மற்றும் அறகலய ஊடாக ஜே.வி.பியினர்தான் நாட்டை நாசமாக்கினர். 76 வருடங்களாக அரசுகளை ஆளவிடவில்லை. இன்று ஆட்சிக்கு வந்ததும் ஆளத்தெரியவில்லை.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

Mithuna- July 29, 2025

நேற்று (28) கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டது. இன்று (29) ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி

Mithuna- July 29, 2025

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கொழும்பு நீதிமன்றத்தில் இன்று (29) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். Read More

”அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர்”

Mithuna- July 11, 2025

”போர்காலத்தில் புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களை கொலை செய்தனர்.” என மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ... Read More

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ; அடுத்த மாதம் விசாரணை

Mithuna- May 21, 2025

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலுக்கு அழைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ... Read More

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம்

Mithuna- May 20, 2025

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ... Read More