Tag: SLPP

அறகலய மூலம் ஆட்சியை பிடிக்க மாட்டோம்

Mithu- February 24, 2025

“வீடுகளைக் கொளுத்தி அறகலயமூலம் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று (23) ... Read More

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்

Mithu- February 20, 2025

''மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது. கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயே நடக்கின்றது. நிலைமை இவ்வாறு இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவே, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.'' என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை

Mithu- February 19, 2025

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கும் என நாம் நம்புகிறோம். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். எனினும் அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய ... Read More

நாமல் ராஜபக்ஷவிற்கு பிணை

Mithu- February 18, 2025

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, ... Read More

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் நாமல் ராசபக்சவிற்கு சந்திப்பு

Mithu- February 14, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுதர் ஜூலி சங் இன்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நாமல் எம்.பி உள்ளிட்ட ஏனைய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜூலி சங் இன்று (14) காலை 10 மணியளவில் ... Read More

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட படிப்பை விசாரிக்க CIDக்கு உத்தரவு

Mithu- February 14, 2025

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்ட இளமாணி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

எதிரணிகளை அச்சுறுத்தி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது

Mithu- February 14, 2025

எதிரணிகள் மற்றும் அரச ஊழியர்களை அச்சுறுத்தி, ஒடுக்கி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், ''ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை தேசிய மக்கள் ... Read More