Tag: SLPP
மஹிந்த ராஜபக்சவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி சதி திட்டம் தீட்டுகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி சதித்திட்டம் தீட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் ... Read More
“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பின்பற்றி அரச துறையை விரிவுபடுத்த விரும்புகிறேன்”
தாம் நடைமுறைக்கு மாறான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன் என்றும் நாட்டின் ஜனாதிபதியாக தேர்வானால் அமுல்படுத்த முடியும் என்ற கொள்கைகளை மட்டுமே முன்வைப்பதாகவும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ... Read More
“வங்குரோத்தடைந்த நாடொன்றில் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது சிரமமானது”
அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுகின்ற செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்போம். ... Read More
கடந்த காலத்தில் நாங்கள் செய்த தவறை மன்னித்து பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளியுங்கள்
கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவற்றை மறந்து இப்போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். வலப்பனையில் நடைபெற்ற ... Read More
???? Breaking News : எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தினார் சாகர
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று (06) முற்பகல் அவர் காலி மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை ... Read More
மஹிந்த ராஜபக்ச போரை முடித்தது போல, ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
மஹிந்த ராஜபக்ச மூன்றாண்டுகளில் போரை முடித்தது போல, ஊழல், மோசடிகளுக்கு மூன்றாண்டுகளுக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன ... Read More
“நல்லூர் திருவிழாவை மதித்து யாழில் பிரசாரம் செய்யவில்லை”
நல்லூர் ஆலய திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்தேன். யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாசார முக்கியத்துவத்தை கருதியே இவ்வாறு தீர்மானித்தேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புனிதமான ... Read More