Tag: Sri lanka
பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்துக்கு விஜயம்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று பிற்பகல் 01.20 மணியளவில், அவர்கள் கட்டுநாயக்க விமான ... Read More
லெபனான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் : பொதுமக்களை எச்சரித்த இஸ்ரேல்
தெற்கு லெபனானில் உள்ள மூன்று கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹரூஃப் (Harouf) , போர்ஜ் எல் ஷ்மாலி (Borj El Chmali) மற்றும் டீபால்(Debaal) ... Read More
ஐக்கிய நாடுகள் சபைக்கும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்
இலங்கையின் குடியுரிமைப் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிவர (CRVS) அமைப்பை டிஜிட்டல்மயமாக்குதல், பிராந்திய நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மற்றும் தேர்தல் சீர்திருத்த செயல்முறையை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான ‘ஒன்ரெஜிஸ்ட்ரி’ (OneRegistry) கூட்டு முயற்சி ... Read More
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பை உருவாக்கிய ஈரான்
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நோக்கில் புதிய அமைப்பொன்றை உருவாக்கியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. “Persian Gulf Strait Authority” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, ஹோர்முஸ் நீரிணையில் ... Read More
காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : கடந்த 24 மணி நேரத்தில் 6 பாலஸ்தீனர்கள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதுடன், சிலர் வீதிகளில் காயமடைந்த ... Read More
பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இன்று ... Read More
எம்.பி. சாமர சம்பத்தின் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு ; கொழும்பு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்துமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது. பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் இருந்தபோதிலும், ... Read More

