Tag: Sri lanka

எரான் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராகலாம்

Mithu- March 10, 2025

முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்ன, கொழும்பு மாநகர சபைக்காக, கட்சியின் மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் "அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் ... Read More

CIDயில் இருந்து வெளியேறிய கதிர்காம பஸ்நாயக்க நிலமே

Mithu- March 10, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை 11.00 மணியளவில் ... Read More

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு

Mithu- March 10, 2025

அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று (10) கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இரண்டு மாத வயதுடைய ஒரு ஆண் குழந்தை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

Mithu- March 10, 2025

மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், ... Read More

E-சிகரெட்டு பயன்படுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை

Mithu- March 10, 2025

நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு தொடங்குவதற்கு நடவடிக்கை

Mithu- March 10, 2025

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளனர். ... Read More

சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mithu- March 10, 2025

இந்த நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரக ... Read More