Tag: Sri lanka

அம்பாறையில் துப்பாக்கிச் சூடு

Mithuna- May 18, 2026

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை நேற்றிரவு (17) கைது செய்ய சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்ய முயன்ற ... Read More

வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி : சேப்பாக்கத்தில் இன்று களமிறங்குவாரா தோனி ?

Viveka- May 18, 2026

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More

முப்பது ஆண்டுகால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – நாளை ஜனாதிபதி தலைமையில் தேசிய வெற்றிக் கொண்டாட்டம்

Sasikala- May 18, 2026

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 மே 18 அன்று நந்திக்கடல் பகுதியில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலம் ... Read More

நடுவானில் மோதிய போர் விமானங்கள்

Viveka- May 18, 2026

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது, இரண்டு அதிநவீன ராணுவ ஜெட் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடாஹோவில் உள்ள ‘மவுண்டன் ஹோம்’ விமானப்படை தளத்திற்கு அருகில் ... Read More

கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

Mithuna- May 18, 2026

சர்வதேச வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.44 டாலர் (1.32%) உயர்ந்து, 110.70 டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. மே 5-ஆம் தேதியிலிருந்து பதிவான மிக உயர்ந்த விலை இதுவாகும் ... Read More

இன்றைய ராசிபலன்

Mithuna- May 18, 2026

மேஷம் – நலம் ரிஷபம் – சினம் மிதுனம் – உற்சாகம் கடகம் – நிறைவு சிம்மம் – முயற்சி கன்னி – சினம் துலாம் – நன்மை விருச்சிகம் – உயர்வு தனுசு ... Read More

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் கைது

Sasikala- May 18, 2026

வரி செலுத்தப்படாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 540 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கொள்ளுப்பிட்டி , நிமல்கப் பூங்காவில்35 வயதான சீன நாட்டவர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய ... Read More