Tag: srilankannews
வரி செலுத்தத் தவறியவர்களுக்கு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதைத் தவறினால் அல்லது தாமதப்படுத்தும் நபர்கள் சட்டரீதியான ... Read More
குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமைக்கு திரும்பியதும்
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசலும் இன்று வழமைக்கு திரும்பியதுடன் கடவுச்சீட்டை ... Read More
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அநுரகுமாரவுடன் சந்திப்பு
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இன்று(30) சந்தித்துள்ளார். Read More
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் மாணவர்கள் பற்றிய எச்சரிக்கை
பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த காரணத்தால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் மாணவர்கள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோர்களால் பிள்ளைகள் ... Read More
ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55,000/- ஆக உயர்த்தப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு ... Read More
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
யாழ்ப்பாணத்தில் இன்று(26) தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் கூட்டத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ... Read More
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்பம்
இன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இன்று(26) குருணாகல் பிராந்திய அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலரால் அமைதியின்மை ஏற்ப்பட்டதாகவும், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ... Read More