Tag: wimal weerawansa

ஆளுங்கட்சியில் அழைப்பு வந்தால் கூட இணையத்தயாரில்லை

Mithu- February 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால் கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More

இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகாரம் போல எனக்கு தோன்றுகிறது

Mithu- January 23, 2025

தற்போதைய அரசாங்கம் பல்வேறு கதைகளைச் கூறி, நாட்டின் பிற பிரச்சினைகளை மறக்கடிக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் ... Read More

பஸிலின் சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம்

Mithu- January 6, 2025

அமெரிக்காவில் பசில் ராஜபக்சவுக்குள்ள சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிஐடி விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச மேலும் ... Read More

விமல் வீரவன்ச CIDயில் முன்னிலையாகவுள்ளார்

Mithu- January 3, 2025

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (02) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளார். Read More

ஆட்சிபீடமேறிய பின்னர் ஆரம்பகாலம் இன்பமாகவே இருக்கும்

Mithu- October 4, 2024

சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More

கோட்டாபய ஆட்சியிலும் ஆரம்பகாலம் சுவையானதாக தான் இருந்தது

Mithu- October 2, 2024

சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More

“ஜனாதிபதியாக கனவு காண்பவர் அவதானிக்கவும்”

Mithu- August 22, 2024

ஜனாதிபதியாகக் கனவு காண்பவர்கள் அனைவரும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பியுமான விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ... Read More