திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்து, 12 இலட்சம் விட்ஸ ரக கார் கனவை நனவாக்குங்கள்
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியும், ஆளும் தரப்பு அமைச்சர்களும் முதன்மை உபரி காணப்படுவதாகவும், அரச வருவாய் அதிகரித்து, திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றும் தெரிவித்தனர். மேலும் விரிவான கடன் வசதிகளின் கீழ் உலக வங்கி மற்றும் ... Read More
நீர்க்கட்டணம் அதிகரிப்பு இல்லை
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் நீர்விநியோக கட்டணங்களை அதிகரிக்காமல் தற்போதைய கட்டணங்களையே தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலவும் பொருளாதார சூழ்நிலையும், அதன் தாக்கம் பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் சுமையையும் கருத்தில் ... Read More
அரச நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பில் பாரிய குறைபாடுகள் ? ; ரவி கருணாநாயக்க கேள்வி
ரவி கருணாநாயக்க இன்று பராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இலங்கையின் அரச நிறுவனங்களின் நிதி அமைப்புகளும் இணைய குற்றச்செயல்கள், சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங், ரான்சம்வேர் தாக்குதல்கள், தரவு திருட்டு மற்றும் டிஜிட்டல் உளவு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
பல பகுதிகளில் பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி, இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு ... Read More
இலங்கை ரயில்வே சேவையை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
இலங்கையின் ரயில்வே சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கசான் (Kazan) நகரில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச ... Read More
கனமழையால் ஏற்பட்ட விவசாய பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை – அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு
கனமழையினால் விவசாய நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள், 14 நாட்களுக்குள் தத்தமது விவசாய சேவை நிலையங்களில் இழப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின் அளவை அடிப்படையாகக் ... Read More
1.5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது ... Read More

