சீனாவை அலங்கரிக்கும் இலங்கை கலைஞன்!

peoplenews lka

சீனாவை அலங்கரிக்கும் இலங்கை கலைஞன்!

இலங்கை கலைஞர் ஒருவர் வெள்ளை இரும்பை பயன்படுத்தி உருவாக்கிய இரண்டு சிற்பங்களை முதன்முறையாக சீனா தனது நகரங்களை அலங்கரிக்க பயன்படுத்தியுள்ளது.

சிற்பி லலித் சேனாநாயக்கவின் இரண்டு குதிரைகள் மற்றும் இரண்டு பறக்கும் பறவைகளின் சிற்பங்களே இவ்வாறு நகர அலங்கரிப்பிற்காக சீனாவால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது சீனாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான சிச்சுவானின் தலைநகரான செங்டுவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More