🛑 Breaking News : சஜித்துடன் ஒப்பந்தத்தை கைசாத்திட்டார் ரிஷாட்

🛑 Breaking News : சஜித்துடன் ஒப்பந்தத்தை கைசாத்திட்டார் ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  இன்று (15) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )