30 வருடங்களுக்கு பின்னர் யாழ் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல அனுமதி

30 வருடங்களுக்கு பின்னர் யாழ் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல அனுமதி

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று (16)  வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல்  ஒவ்லொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு  சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )