ஜனனம் அறக்கட்டளையின் கீழ் ஐந்தாம் தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு !

ஜனனம் அறக்கட்டளையின் கீழ் ஐந்தாம் தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு !

கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் உருவான ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ‘கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டம்-2024’ என்னும் தொனிப்பொருளில் கீழ் எதிர்வரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கருத்தரங்கானது நாளை (18) காலை 8.30 மணி தொடக்கம் 2.30 மணி வரை CO/ Mahawatta St. Anthony’s Tamil Vidyalaya Colombo – 14 இல் நடைபெறவுள்ளது.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விபரங்களை 0755312315 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளமுடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )