தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை பலி

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை பலி

தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – மிருசுவில் வடக்கில் பதிவாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )