உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை தகவல் திணைக்களம் ஊடாக வழங்க முடிவு

உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை தகவல் திணைக்களம் ஊடாக வழங்க முடிவு

ஜனாதிபதித் தேர்தலின் (2024) உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை தகவல் திணைக்களத்தின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கதகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிடம் முடிவுகளைப் பெற்ற பின்னர் இவை, அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக ஊடகங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

தகவல் திணைக்களத்தின் மூலம் ஊடகங்களுக்கு செய்திகள் மற்றும் அறிக்கைகள் அனுப்பப்படும் dgi@dgi.lk என்ற ஈமெயில் மூலம் இந்த உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )