கிளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கிளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (13) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறித்த சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )