ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை (25) இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )