2024ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )