படகு கவிழ்ந்து விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

படகு கவிழ்ந்து விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாகவும், படகில் இருந்தவர்கள் எத்தியோப்பிய ஏதிலிகள் வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த விபத்தில் காணாமல் போயுள்ள 100ற்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )